உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வயிற்றுவலி காரணமாக, முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி,78; இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. கடந்த 9ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார்.பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி