உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயணபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி

சரநாராயணபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி

நடுவீரப்பட்டு: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூபம், 8:00 மணிக்கு நித்யபடி காலை திருவாராதனம், 9:30 மணிக்கு ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. 11:30 மணிக்கு ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை