உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி சிறுவன் பலி 

கார் மோதி சிறுவன் பலி 

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன் கார் மோதி இறந்தார்.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் தனராஜ், 10; இவர், கொத்தட்டை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று சாலையை கடக்க முயன்றார்.அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதி, துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமைடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை