உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒத்தி வைத்த பல்கலை தேர்வு நாளை நடக்கிறது

ஒத்தி வைத்த பல்கலை தேர்வு நாளை நடக்கிறது

சிதம்பரம், : மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வுகள் நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுாரக்கல்வி தேர்வு, கடந்த 8ம் தேதி நடைபெற இருந்தது. மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்வு நாளை 11ம் தேதி காலை மற்றும் மாலை என, இரு வேளையும் நடைபெறும் என, பதிவாளர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை