உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், தொழி லாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.பரங்கிப்பேட்டை அகரம் வானவர் சந்து தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 35; தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தராாதால், மனமுடைந்த கொளஞ்சியப்பன் வீட்டிலேயே துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இது குறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி