மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
9 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
9 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
9 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
10 hour(s) ago
பெண்ணிடம் செயின் பறிப்புதர்மபுரி, ஆக. 21-தர்மபுரி, விருப்பாட்சிபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரியா, 45; இவரது கணவர் தர்மபுரியிலுள்ள, நகை அடகு கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 5:50 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் தெருவிலுள்ள வீட்டின் முன், பிரியா நின்று கொண்டிருந்தார். அப்போது, அருகில் வந்த நபர், திடீரென பிரியாவின் கழுத்திலிருந்த, தாலியுடன் கூடிய, 2 செயின் உட்பட, 7 பவுன் நகையை பறித்து கொண்டு, ஹெல்மெட் அணிந்திருந்த, மற்றொரு நபரின் பைக்கில் ஏறி, தப்பினார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
10 hour(s) ago