உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் ஆப்சென்ட்

தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் ஆப்சென்ட்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்வில், 1,949 தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்-படும், ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:30 மணி வரை நடந்தது. 62 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 16,989 தேர்வர்கள் விண்ணப்-பித்திருந்தனர். இதில், 1,949 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 15,040 பேர் தேர்வெழுதினர். இன்று இத்தேர்வை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், கண்கா-ணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமனம் செய்யப்-பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி