உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குழந்தைகளுடன் தாய் தற்கொலை

குழந்தைகளுடன் தாய் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த குக்கல்மலை காமராஜ் நகரை சேர்ந்த ஹரிதேவி, 24, என்பவர், தன் இரு குழந்தைகள் வனிஷ்கா, 6, ஹாசினி, 4, ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ