உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிளாட்பாரங்களில் பயணிகளுக்கான குடிநீர் வ ,மின்விளக்கு ,மின்விசிறிகள்,நடைமேடை உள்ளிட்ட வசதிகள் முறையாக உள்ளதா,துாய்மை பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்கிறார்களா என பயணிகளிடம் கேட்டறியப்பட்டது. ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார்,கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை