உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

வேடசந்துார்: குட்டம் முடிமலைநாதர் கோவில் அடிவாரம் கரட்டு தோட்டத்தில் வசிப்பவர் விவசாயி உதயகுமார் 44. தோட்டத்தில் 5 கறவை மாடுகளை வளர்க்கிறார். நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நவீன் என்பவர், அவ்வழியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 1 கறவை மாட்டை பிடித்து நடந்து சென்றார். அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்த போதும் முறையான பதில் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ