உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிவாரண உதவி வழங்கல்

நிவாரண உதவி வழங்கல்

கொடைக்கானல் : கொடைக்கானல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.முதல்வர் ஏனோலா அருட்செல்வி பர்வதா தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !