உள்ளூர் செய்திகள்

தற்கொலை

திண்டுக்கல் : குள்ளனம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி பாண்டியராஜன்39. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்