உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காற்றில் முறிந்த தென்னை மரம்

காற்றில் முறிந்த தென்னை மரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை அதிகமாக காற்று வீசியது. இதில் திண்டுக்கல் காமராஜபுரத்தில் சனீஸ்வரர் கோயில் அருகே நின்ற தென்னை மரம் அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. வீட்டின் அருகே நின்ற டூ வீலர் சேதமானது. திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் தென்னை மரத்தை இயந்திரங்களால் துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை