உள்ளூர் செய்திகள்

திருடன் கைது

நெய்க்காரப்பட்டி : பழநி பகுதிகளில் சில நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன போலீசார் விசாரித்ததில் தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த சுந்தர் 50 ,திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. பழநி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார் இவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை