உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

சத்தியமங்கலம் : கடம்பூரை அடுத்த குன்றி மலை கிராமம், கிளைமன்ஸ் தொட்டியை சேர்ந்தவர் கண்ணன், 50; கடந்த, 18ம் தேதி மாலை வனப்பகுதியில் விறகு சேகரித்து திரும்பியபோது, யானை தாக்-கியதில் படுகாயம் அடைந்தார். சத்தி அரசு மருத்-துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இறந்தார். கடம்பூர் போலீசார், வனத்துறை-யினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி