உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் விற்ற பெண் கைது

புகையிலை பொருள் விற்ற பெண் கைது

கோபி: கோபி அருகே இந்திரா நகர் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, புஷ்பா, 46, தனது மளிகை கடையில், புகையிலை பொருட்கள், விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்-பட்டார்.அவசர கதியில் முடிந்த


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை