உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் மோதியதில் ஆக்டிங் டிரைவர் பலி

அரசு பஸ் மோதியதில் ஆக்டிங் டிரைவர் பலி

காங்கேயம்: வெள்ளகோவில், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 38; ஆக்டிங் டிரைவர். நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவிலில், கரூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அரசு பஸ் ராஜேஷ்குமார் மீது மோதியது.பலத்த காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை