உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு சீல்

வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு சீல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், காமராஜர் வீதியில் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எட்டாவது எண் கொண்ட கடையில், பா.ஜ., நிர்வாகி சுப்பிர-மணி, பூ வியாபாரம் செய்து வருகிறார். மாநக-ராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், விரி-வாக்கப் பணிக்காக, கடையின் ஒரு பக்க சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் வருவாய் பிரிவு அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். இடித்த சுவரை சீரமைத்து கொடுக்-கவும் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை