உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி

சென்னிமலை, சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணி, 30; சென்னிமலையை அடுத்த அஞ்சுராம்பாளையத்தில், தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். மனைவி, நான்கு வயது மகனுடன் அதே பகுதியில் வசித்தார். சென்னிமலைக்கு வேலை விசயமாக சென்று விட்டு பைக்கில் மில்லுக்கு நேற்று மாலை திரும்பினார். சென்னிமலை - அரச்சலூர் ரோடு, காளிக்காவலசு பிரிவு அருகில் வளைவில் தடுமாறி, சாலையோர பர்லாங் கல் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து சென்னிமலை விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ