உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி, 15 ஆண்டுகளை கடந்தும், நிறைவு பெறாமல் உள்ளது. அதேசமயம் பணி நடந்த இடங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலை-களில் பள்ளம் விழுவது தொடர்கதையாக உள்ளது. மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் காவேரி சாலையில், பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, குழி தோண்டி சீர-மைக்கும் பணி நடந்தது. அதேசமயம் போக்குவரத்து மாற்-றத்தால், காவேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்-பட்டு, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை