உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சியில் 5 மி.மீ., மழை

மொடக்குறிச்சியில் 5 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், ஒரு சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக, 5 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோடு-1.60, பெருந்துறை, சென்னிமலை தலா-2, கொடுமுடி-3.80, தாளவாடியில்-4.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை