உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 68.44 டன் காய்கறி வரத்து

68.44 டன் காய்கறி வரத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி என ஆறு இடங்-களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விடுமுறை தின-மான நேற்று காய்கறி வரத்து அதிகரித்தது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 26.67 டன் காய்கறி, பழங்கள், 9.௭௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும், 68.44 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 25.78 லட்சம் ரூபாய்க்கு விற்-றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ