உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் காயமடைந்த கட்டட தொழிலாளி சாவு

விபத்தில் காயமடைந்த கட்டட தொழிலாளி சாவு

கோபி,கோபி அருகே பழைய கொத்துக்காட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 37, கட்டட தொழிலாளி; கடந்த, 9ம் தேதி மாலை ஸ்பிளெண்டர் பைக்கில் புதுக்கொத்துக்காடு என்ற இடத்தில் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் கேட் மீது பைக் மோதியதில் தலையில் காயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி