உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண் தொழிலாளி மாயம்

பெண் தொழிலாளி மாயம்

ஈரோடு:தர்மபுரி, கொம்பேரி மித்ராஹல்லியை சேர்ந்த மூர்த்தி மகள் பேபி, 21; தந்தை இறந்ததால், ஈரோட்டில் உழவன் நகரில் வசிக்கும் பெரியப்பா மகனான சின்னசாமி வீட்டில் தங்கி, ஈரோட்டில் ஒரு கார்மென்ட்ஸில் வேலை செய்து வந்தார். வேலைக்கு சென்றவவ் வீடு திரும்பவில்லை. சின்னசாமி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை