மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
22 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.வேப்பந்தட்டை அடுத்த வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை கோட்டைமேடு பகுதியில் கோமுகி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago