மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
13 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
13 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
16 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
16 hour(s) ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ஆடி 18 தினத்தையொட்டி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின. வரும் சனிக்கிழமை ஆடி 18 தினத்தையொட்டி உளுந்துார்பேட்டையில் புதன்கிழமை தோறும் நடக்கும் ஆடு விற்பனை வார சந்தையில் நேற்று ஆடுகள் அதிகயளவில் விற்பனைக்கு வந்தன. ஆடு ஒன்று 2,500 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
13 hour(s) ago
13 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago