மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மணிமேகலை, 40; இவர் கடந்த 31ம் தேதி மாலை 4:30 மணியளவில் விளைநிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் மணிமேகலையிடம் தகராறு செய்து, திட்டினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட நபரை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்ட நபர் எறையூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆரோக்கியதாஸ், 22; தப்பி ஓடியவர் செல்லக்குட்டி மகன் ரட்சகநாதன் என்பது தெரிந்தது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிந்து, அதில் ஆரோக்கியதாசை கைது செய்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025