உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்,42; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை கடையில் வைத்து விற்றது தெரிந்தது.வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 6 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை