உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி இறந்தார். தியாகதுருகம் அடுத்த மாடூர் சேர்ந்தவர் செல்வன்,74; இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு இயற்கை உபாதை செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது சென்னை - சேலம் நோக்கி சென்ற ஈச்சர் லாரி செல்வன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை