மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
17 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
17 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
20 hour(s) ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அர்ஜூனன், 43; கடந்த 1ம் தேதி திருக்கோவிலுார் கடை வீதிக்கு பைக்கில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். இது குறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago