உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு

ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு

நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அகவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 27. கடந்த இரு நாட்களகாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று மாலை 6:30 மணி அளவில், அகவலம் பெரிய ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக, நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த நெமிலி போலீசார், சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை