வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேற்சொன்ன புகாரும் அதன் மீதான நடவடிக்கையும் ஒரு மோசடி செயலை மறைப்பதற்காக அரசு நிர்வாகத்தில் உள்ள உச்ச பட்ச அதிகாரிகள் செய்ய்ய்யப்பட்ட கூட்டு நடவடிக்கையாகும். சிவகுமார் என்பவர் கரூர் மாவட்ட நூலக அலுவலர் அதிகாரத்தை செலுத்த வேண்டுமானால், சிவகுமார் பள்ளி கல்வி செயலரின் ஒரு முறையான உத்தரவின்படிதான் கரூர் மாவட்ட அலுவலரின் அதிகாரத்தை செலுத்த முடியும். அது போன்ற உத்தரவு சிவகுமாரிடம் இல்லை. இந்த உத்தரவை வழங்குமாறு கேள்வி கேட்ட நிலையில், தனது மோசடி மாவட்ட நூலக அலுவலக அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள சிவகுமார் மாவட்டம் சார்ந்த உயர் அலுவளர்களின் தூண்டுதலின் பேரில் நடத்திய நாடகம் தான் உமாமகேஷ் என்பவர் மீது அளித்த பொய் புகாரும், அதன் பொருட்டான கைது நடவடிக்கைகளும். நடக்கும் இந்த ஆட்சியில் கீழ் நிலை பணியாளர்கள் யாதொருவரூக்கும் பனி பாதுகாப்பு இல்லை. இம்மோசடி புகாரின் உண்மை நிலை வெகு விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அது சமயம் ஊடவகவியலாளர்கள்
மேலும் செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை
12 hour(s) ago
பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
12 hour(s) ago
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
12 hour(s) ago
ஐயப்பா சேவா சங்க 39ம் ஆண்டு விழா
12 hour(s) ago
குளித்தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்
12 hour(s) ago
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு
12 hour(s) ago
பகல் பத்து உற்சவ 8ம் நாள் விழா
12 hour(s) ago
போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை
12 hour(s) ago
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
12 hour(s) ago