வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேற்சொன்ன புகாரும் அதன் மீதான நடவடிக்கையும் ஒரு மோசடி செயலை மறைப்பதற்காக அரசு நிர்வாகத்தில் உள்ள உச்ச பட்ச அதிகாரிகள் செய்ய்ய்யப்பட்ட கூட்டு நடவடிக்கையாகும். சிவகுமார் என்பவர் கரூர் மாவட்ட நூலக அலுவலர் அதிகாரத்தை செலுத்த வேண்டுமானால், சிவகுமார் பள்ளி கல்வி செயலரின் ஒரு முறையான உத்தரவின்படிதான் கரூர் மாவட்ட அலுவலரின் அதிகாரத்தை செலுத்த முடியும். அது போன்ற உத்தரவு சிவகுமாரிடம் இல்லை. இந்த உத்தரவை வழங்குமாறு கேள்வி கேட்ட நிலையில், தனது மோசடி மாவட்ட நூலக அலுவலக அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள சிவகுமார் மாவட்டம் சார்ந்த உயர் அலுவளர்களின் தூண்டுதலின் பேரில் நடத்திய நாடகம் தான் உமாமகேஷ் என்பவர் மீது அளித்த பொய் புகாரும், அதன் பொருட்டான கைது நடவடிக்கைகளும். நடக்கும் இந்த ஆட்சியில் கீழ் நிலை பணியாளர்கள் யாதொருவரூக்கும் பனி பாதுகாப்பு இல்லை. இம்மோசடி புகாரின் உண்மை நிலை வெகு விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அது சமயம் ஊடவகவியலாளர்கள்
மேலும் செய்திகள்
கணவர் மாயம்; மனைவி புகார்
17 hour(s) ago
தொடர் மழை, கூடுதல் தண்ணீரால் கடல் போல் காட்சியளிக்கும் கதவணை
17 hour(s) ago
கரூர் வட்டாரத்தில் தொடரும் மழை
17 hour(s) ago
மின்சாரம் தாக்கியதில் பெயின்டர் பலி
17 hour(s) ago
கொசு உற்பத்தி மையமாக பொது குடிநீர் குழாய்கள்
17 hour(s) ago
கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு
17 hour(s) ago
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
17 hour(s) ago