உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி பகுதியில், கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசா-யிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி, மேல பஞ்-சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக, கிணற்று நீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் குறைந்த தண்ணீர் கொண்டு, காய்கறி சாகுபடி நடந்து வரு-கிறது. தற்போது கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்-திரி செடிகள் வளர்ந்து, செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. கத்திரிக்காய் பறிக்கப்பட்டு, உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ, 40 ரூபாய் விலையில் விற்பனை செய்-யப்படுவதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை