உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி

பைக் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சுதாகர், 42; அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த, 22ல் திருமாநிலையூர்-சுக்காலியூர் சாலையில் ஹீரோ டீலக்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ்-குமார், 35, ஓட்டி சென்ற லாரி, சுதாகர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சுதாகருக்கு தலையில் படு-காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, சுதாகரின் தாய் செல்-லம்மாள்,63, கொடுத்த புகாரின்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை