உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலாயுதம்பாளையம் பகுதியில் சாரல் மழை

வேலாயுதம்பாளையம் பகுதியில் சாரல் மழை

கரூர்: வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் பெய்தபடி, நேற்று அதிகாலை வரை தொடர்ந்-தது. இதனால், சாலையில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி