உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கரூர் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கரூர் : கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், இன்று கவுன்சிலர்கள் சாதா-ரண கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று நடக்கவிருந்த கூட்டம், அதே தீர்மானங்களுடன் நாளை ( ஆக.,1) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இந்த தகவல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ