உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் திருட்டை தடுக்க மனு

மணல் திருட்டை தடுக்க மனு

கரூர்: தரகம்பட்டியில், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செய-லாளர் வடிவேல் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கடவூர் ஊராட்சி, தரகம்பட்டியில் நீர் வரத்து வாரிகள் உள்ளன. இதிலிந்து மணல் திருடப்பட்டு வருகிறது. இங்கிருந்து அள்ளப்படும் மணல், ஒரு இடத்தில் மலை போல குவித்து வைக்கப்படுகிறது. பின், பல்வேறு இடங்-களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை