உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் தாலுகா குடியூர் கிரா-மத்தை சேர்ந்தவர் ருத்ரன், 28; அதே பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ், 30; இருவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மே, 30ல், கஞ்சா வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர். இருவ-ரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தங்கதுரை, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்படி, கலெக்டர் சரயு உத்தரவின்படி, நேற்று முன்தினம், ருத்ரன் மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரையும், குண்டர் சட்டத்தில் வழக்குப்ப-திவு செய்தனர். இதற்கான ஆணையை கெலமங்கலம் போலீசார், சேலம் சிறையிலுள்ள குற்றவாளிகளிடம் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை