உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கேபிள் ஆப்பரேட்டர் மின்சாரம் தாக்கி பலி

கேபிள் ஆப்பரேட்டர் மின்சாரம் தாக்கி பலி

கிருஷ்ணகிரி, மகராஜகடை அடுத்த ஜமாதோட்டத்தை சேர்ந்தவர் வினோத், 31, கேபிள் ஆப்பரேட்டர். கடந்த, 3 இரவு அவர் வீட்டில் மின் இணைப்பை சரி செய்ய, குளியல் அறையில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின் கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை