உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இறைச்சி வியாபாரம் டல்

இறைச்சி வியாபாரம் டல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடி அமாவாசை வந்ததால், இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது. விற்பனையை எதிர்பார்த்து பல கடைகளில் அதிகளவு ஆடுகளை இறைச்சிக்காக வெட்டியிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை