மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
1 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
1 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
1 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
1 hour(s) ago
போச்சம்பள்ளி: மத்துார் அடுத்த, ஈச்சங்காடு கிராமத்திலுள்ள வீரபத்திர சுவாமி கோவில் மூன்றாமாண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் சந்துார், வீரமலை, ஜிஞ்சம்பட்டி, பெருகோபனபள்ளி, பெரியாம்பட்டி உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குறும்பர் இன மக்கள், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்-கடன் செலுத்தினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago