உள்ளூர் செய்திகள்

பிரார்த்தனை

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில், சாம்ராஜ்ய மகுடாஷன பிரார்த்தனை நடந்தது. நாட்டில் மீண்டும் நல்லாட்சி மலரவும், ஆன்மிகம், அறநெறி, தர்மம், சுபிட்சம் தழைக்கவும் சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பிரார்த்தனை நடத்தி குரு ஆராதனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை