வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எத்தனை அடிபட்டாலும் திருந்தமாட்டீங்களாயா
உச்ச நீதிமன்றம் வரை செல்லுங்கள் நிச்சயமாக பதவி உயர்வுடன் உங்கள் வேலை நிச்சயம் மந்திரிக்கு ஒரு நியாயம் அரசு ஊழியனுக்கு ஒரு நியாயமா சம நீதி சமூக நீதி நிலை நாட்டுங்கள்
small amounts will be found out immediately and arrested big amounts like s of crores will go unnoticed வாழ்க
லஞ்சம் இல்லாத அரசு அலுவலகம் இல்லை
தூக்கில் போடுங்கள் ஒருவரைப்போட்டாள் லஞ்சம் வாங்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் சுளுக்கு எடுத்தாற்போல இருக்கும், நீதித்துறை தான் முடிவு செய்யணும், தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அரபு நாடுகளில் குற்றங்கள் குறைவு, இப்படித்தான் நாடு ஒழுக்கமாக இருக்க நீதித்துறை கடுமையாக இருக்கணும்
தண்ணியே இல்ல காஞ்சி போயிருக்கு ஆனா நீர்வளத்துறைக்கு மட்டும் கொட்டோ கொட்டோன்னு கொட்டுது தண்ணீர் மாஷை இல்லை பண மஷாய்
இதுதான் திராவிடிய மாடல் அரசு மந்திரிகள் எல்லாரும் வாங்கும்போது நாம் ஏன் வாங்கக்கூடாது என்ற எண்ணம் தான் இவர்களுக்கு இந்த வழக்கு இழுக்கும் ஒரு அல்லது வருடங்கள்
மேலும் செய்திகள்
பெருமாள் திருக்கல்யாணம்
7 hour(s) ago
வடமாடு மஞ்சுவிரட்டு
8 hour(s) ago
அரிய வகை உயிரினம் வாழும் கல்லங்காடு
8 hour(s) ago
மாட்டு வண்டிப்பந்தயம்
8 hour(s) ago
தீபாவளி புத்தாடை வழங்கல்
8 hour(s) ago
குறைதீர் முகாம்
8 hour(s) ago
கலந்துரையாடல்
8 hour(s) ago