மேலும் செய்திகள்
ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி வெண்ணெயில் துர்நாற்றம்
23 hour(s) ago | 2
ஆர்ப்பாட்டம்..
05-Nov-2025
வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்
05-Nov-2025
அதலைக்காய் சீசன் துவக்கம்
05-Nov-2025
பொறியாளர்கள் ஆய்வு
05-Nov-2025
குறைதீர் முகாம்
05-Nov-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வயிரவன் கோயில் தெரு மகேந்திரன் 52. உசிலம்பட்டி எம்.யு. 8 தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடையில் 1990 முதல் சேல்ஸ்மேனாக பணிபுரிகிறார். நேற்று நடுப்பட்டி ரேஷன் கடை அருகே, தனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் சிலர் தடுத்து வருவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உத்தப்பநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
23 hour(s) ago | 2
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025