உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் ரோட்டோரம் அதிகளவில் குப்பையால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் சீர்கேடு நிலவியது. காற்றில் குப்பை பறந்து ரோட்டில் பரவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி அதிகாரிகள் குப்பையை முழுவதுமாக அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை