உள்ளூர் செய்திகள்

மாணவர் தற்கொலை

திருமங்கலம்: ஆஸ்டின்பட்டி அருகே வெண்கல மூர்த்தி நகரை சேர்ந்த பாண்டி மகன் கலையரசன் 14.அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பு வந்தார். நேற்று வயிற்று வலி காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ