உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தம்பியை தாக்கிய சகோதரர்கள் கைது

தம்பியை தாக்கிய சகோதரர்கள் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, உரம்பு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன்; இவரது மகன்கள் முத்துசாமி, 50, அய்யனார், 47, சங்கர், 40. இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக, நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், முத்துசாமி ஆகிய இருவரும், அருகில் இருந்த கட்-டையால் அய்யனாரை தாக்கினர்.இதில், தலையில் காயமடைந்த அய்யனார், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து புகார்படி, முத்துசாமி, சங்கர் ஆகிய இருவரையும், ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்