உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

ரூ.1.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

புதுச்சத்திரம் : கேரளாவில் கனமழை காரணமாக, புதன்சந்தை மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததால் மாடுகள் விற்பனை மந்த-மாக நடந்தது. புதுச்சத்திரம் அருகே புதன்சந்தையில் நேற்று மாட்டுச்சந்தை நடந்-தது. நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி மற்றும் சுற்-றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள், மாடுகளை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்வதால், அங்கிருந்து வரும் வியாபாரிகளின் வருகை முற்-றிலும் குறைந்தது. இதனால் உள்ளூர் வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா மாநில வியபாரிகள் மட்டும் கலந்து கொண்டு, மாடு-களை வாங்கினர். மொத்தம், 1.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை