உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன் தலை-மையில், நேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.மாணவர்கள், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்-தனர். தொடர்ந்து, மாணவர்கள் கல்வியின் மீது ஆர்வம் செலுத்தி, அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். போதைப்பொருளின் தீங்கு, அறவே ஒழிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளிப்பாளையம் எஸ்.ஐ., இளைய சூரியன், தலைமை ஆசி-ரியர் உமாமகேஸ்வரன், உதவி தலைமை ஆசிரியர் முரு-கேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உள்பட பலர் கலந்து-கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி