உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3 லட்சம் மதிப்பு ஒயர் திருட்டு

ரூ.3 லட்சம் மதிப்பு ஒயர் திருட்டு

சேலம், சேலம், அம்மாபேட்டை அருகில் உள்ள காமராஜர் காலனி, செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 47. இவர் அதே பகுதியில், அவருக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டுக்கு ஒயரிங் செய்வதற்காக, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 ஒயர் பண்டல்களை வாங்கி வைத்திருந்தார். கடந்த 21 ல், அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தார். திருடிய நபர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி